செல்கள் தம்மை தாமே அழித்துக் கொள்வது பற்றி ஆய்வில் நோபல் பரிசு!
இந்த ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.
இதில் செல்கள் தம்மை தாமே அழித்துக் கொள்வது பற்றிய ஆய்வில் மருத்துவர் யோஷினேரி யோஷிமிக்கு
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment